Page 42 of 49
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
யாரு எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே
குளிராலும் கொஞ்சம் அனலாலும்
பின்பு நெருக்கம் தான் கொல்லுதே
எந்தன் ஆறானது இன்று வேரானது
வண்ணம் நூறானது வானிலே…
<
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டியை ஓரம் கட்ட இடம் தேடினான் ஜெகா. அதற்குள் ரோடும் பிசியாகிவிடவே எங்கு நிறுத்தினாலும் போலீஸ்காரர்கள் கேள்விக்கு மறுபடியும் அங்கிதாவின் மானம் போகுமே என நினைத்து நல்ல இடமாக தேடினான்.