Page 46 of 49
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி
ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
பாடி முடிக்கும் வரை அந்த பாடலை விரும்பி கேட்ட அங்கிதாவின் மனம் மாறியது. அழுகையை நிறுத்தியவள் களைப்பால் சீட்டில் சாய்ந்து உறங்கவிட்டாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஓட்டல்ல இருந்தா இவ்ளோ நேரம் அழுது ஓஞ்சி தூங்கிட்டா சரி விடு அவளை நான் சமாதானம் படுத்திட்டேன் நீங்க இப்ப எங்க இருக்கீங்க”
“சென்னைக்கு வந்தாச்சிண்ணா”