Page 48 of 49
“அப்புறம் வீட்டுக்கு போன் பண்ணியாடா”
“எங்கண்ணா நேரம் இருக்கு போனை கையில எடுத்தாலே இந்த அஞ்சலி புடுங்கறா அவள்ட்ட இருந்து போனை காப்பாத்த படாத பாடு படவேண்டியதாயிருக்கு நீங்க அம்மாட்ட பேசினீங்களா”
“இல்லைடா முதல்ல போன் பண்ணா அந்தாளு எடுத்தான். அடுத்து போன் பண்ணா யாருமே எடுக்கலை. நேத்து கூட போன் பண்ணேன் யாரும் எடுக்கலை. என்னாச்சின
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”ஹலோ”
“டேய் குட்டி என்னடா செய்ற” என அவன் பேச அவனது குரலை கேட்டதும்
“அண்ணா அண்ணா அண்ணா” என குதூகலமாக கத்தினாள் அஞ்சலி அவளை விட சொக்கன் கத்தினான்