Page 7 of 7
அவளின் கேள்விக்கான காரணம் புரியாமல்,
"பெரிய தொகை தேவை படும்..." என்று பொதுப்படையாக பதில் சொன்னாள் கற்பகம்.
"ஒரு பத்து கோடி போதுமா?"
"போதும் தான் நினைக்கிறேன், ஏன்?"
"நான் அந்த பணம் தரேன்..."
அவள் எளிதாக சொன்ன பதிலை கேட்டு, கற்பகம் மட்டும் அல்லாமல் உமாவும் கூட திகைத்துப் போனாள்.
தொடரும்...