Page 36 of 44
“வேணும்தான் உன்னை போய் நான் வேணாம்னு சொல்வேனா” என அவளிடம் நெருங்கி அவள் தோளை பிடிக்க அவள் நகரவும் திட்டினான்
”ஆமா கிட்ட வந்தா தூரம் போ ஆனா வார்த்தைகளை மட்டும் வக்கனையா பேசி வை போடி” என திட்டிவிட அதைக்கேட்டு மற்றவர்கள் சென்ற பாதையில் நடந்தாள். சொக்கனோ ஜெகவீரனிடம் வந்து நின்ற ... p>“இதுல மட்டும் உஷாரா இருடி” என திட்டிவிட்டு கட்டிலில் அமர்ந்தான்.
10 நிமிடம் கழித்து சொக்கன், சேது, சத்யாகர் வரவும் அவர்களை வரவேற்றான்
This story is now available on Chillzee KiMo.
...