Page 38 of 44
”போலாமா” என அழைக்க ஜெகவீரன் அவளிடம் வந்து நின்றான்
”போலாம்” என சொல்லிவிட்டு மற்றவர்களை பார்க்க அவர்களும் எழுந்து அறையை விட்டு வெளியேறினார்கள்.
கதவை லாக் செய்துவிட்டு சாவியை பத்திரமாக தன்னிடம் வைத்துக் கொண்டவன் அவள் முன்னாடி நடக்க அவள் பின்னாடியே நடந்தான் ஜெகவீரன். அவனுடன் மற்றவர ... ன்
This story is now available on Chillzee KiMo.
...
”எவ்ளோ நேரம் நிக்கறது” என கேட்க
”அதான் நான் இருக்கேனே”
”ஆமா உன் பேரு என்ன”