Page 21 of 28
தன் நகைகளை கழட்டி கடையாளிடம் கொடுத்தாள். கடை என்பதால் வேதாச்சலமும் முறைத்தாரே தவிர சண்டைக்கு வரவில்லை. ஜெகாவும் தான் வாங்கிய நகைகளுக்கு பணத்தை கொடுத்தான். கடைசியாக அவனிடம் மிஞ்சியது வெறும் 500 ரூபாய்தான். நகை பைகளுடன் அங்கிதாவிடம் வந்தான்.
வேதாச்சலமோ அந்த பாரின்காரன் விக்கிக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு வார்த்தை அவரை பத்தி நீ பேசின நடக்கறதே வேற” என கத்த வாசவி அதிர்ச்சியுடன்
”நான் உன் அம்மா என்கிட்டயே இப்படி பேசலாமா” என கேட்க