Page 20 of 26
அபியின் நினைவில் இருந்த அன்புவுக்கு உறக்கமே வரவில்லை விடிய விடிய தாயின் அருகில் இருந்தவன் விடிவதற்கு சற்று நேரம் முன்பு தாய் நன்றாக உறங்குவதைக்கண்டு அபியை காண எண்ணியவன் அவசரமாக விடிகாலை 5 மணிக்கே பஸ்ஸ்டான்ட் சென்று தஞ்சைக்கு பஸ் பிடித்து 1 மணி நேரத்தில் வீட்டை அடைந்தான் அரக்க பரக்க வீட்டிற்கு வந்தவன் அங்கு வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
அந்த பெருமூச்சின் மெல்லிய ஓசையிலேயே அபியின் உறக்கம் கலைந்தது
அவள் உறக்க கலக்கத்தில்
”அன்பு” என்றாள். அதைக்கேட்டதும் அன்பு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.