Page 12 of 28
”அதெல்லாம் வேணாம் உன்னை கொண்டு போய் வீட்ல விட்டுட்டே நான் போறேன்”
”பரவாயில்லை நீ போ நான் வரலை நான் தனியாவே போயிடுவேன்”
”வேணாம்மா திரும்பவும் எவனாவது உன்னை கடத்திட்டு போயிடுவான்”
”அன்பு இருக்கறப்ப எனக்கென்ன கவலை”
”அன்புவா ஆனா அன்பு இங்க ஏன் வரப்போறாரு”
”வந்துட்டாரு” என்றாள் முக மல
...
This story is now available on Chillzee KiMo.
...
”
”ப்ளீஸ்டி” என அவள் கெஞ்ச அதற்குள் அன்பு வந்து நின்றான். அன்புவைக்கண்டதும் அபியின் முகம் மலர்வதைக்கண்ட ரேவதியோ அன்புவிடம்
”அன்பு” என பேச முயல உடனே அன்புவோ