Page 6 of 31
”பிரிச்சிப்பாரு என் காதல் பொய்யா உண்மையான்னு உனக்குப்புரியும், அபி விசயத்தில உன்னைத்தான் முதல்ல நம்ப வைக்கனும் போல இருக்கே பாரு பிரிச்சிப்பாரு” என சொல்லவும் சற்று தயக்கத்துடனே பிரித்து அதிலிருந்த பொருளைக்கண்டு அதிர்ந்தாள்
”அன்பு இது”
”ஆமாம் அபிகிட்ட சொல்லாத, நானே சொல்றேன் இது அவளுக்குதான் நானே ஒரு நாள் அவள்கிட்ட இதை தருவேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
திற்கு நடுவில் தேடிப்பிடித்து ஒரு ஸ்டூலை கொண்டு வந்து வைத்து அதன் மேல் கேக்கை வைத்தவன் அபியை பார்த்தான். அதற்குள் ரேவதியும் சாப்பிட்டு முடித்துவிட்டு வந்தாள்
”என்ன இது அன்பு”