Page 3 of 4
அவர்களுக்கு திருமணம் ஆனப் பிறகு, அவர்கள் இருவரும் ஒன்றாக சாப்பிடுவது என்பது இருவருக்கும் நடுவே பொதுவான எழுதாத சட்டமாக இருந்தது...
தீபாவிற்கு நைட் ஷிஃப்ட் இருக்கும் நேரங்கள் தவிர எப்போதுமே அபினவ் அவளுடனே இரவு உணவை உண்பான்...
அவன் ஷ்ரேயான்ஷின் கம்பெனியில் வேலை செய்யத் தொடங்கிய நேரத்தில், வீடு திரும்ப இரவு பத ... n>, தீபாவை நேராகப் பார்த்து,
“சாரி தீபா...” என்றான்.
தீபாவின் முகத்தில் யோசனை படர்ந்தது... இமைகளை சுருக்கி அவனை நம்ப முடியாதவளைப்
This story is now available on Chillzee KiMo.
...