தொடர்கதை - மாறிப்போன மாப்பிள்ளை - 03 - சசிரேகா
ஊட்டி
இரவு முழுவதும் ஜீவிதாவிற்கு உறக்கமே வரவில்லை, பலத்த யோசனையுடனே படுத்து இருந்தாள், தற்போது தனக்கு கல்யாணம் அவசியமா என்றுதான் அவள் யோசித்தாள், தாயின் மீது அவளுக்கு நம்பிக்கை அதிகம் நிச்சயம், அவர் தனக்கு நல்லவனைத்தான் தேர்ந்தெடுத்திருப்பார், இருப்பினும் தான் திருமணம் செய்துக் கொள்ளலாமா, தாய் போல தனக்கும் விவாகரத்து நடந்தால் என்னாகும் என்றே யோசித்தாள். அவளது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. கோர்ட்டில் தாய் தந்தை இருவரையும் தனக்கு வேண்டாம் என சொல்லி தனியாக வாழலாம் என நினைத்தவளுக்கு திருமணம் என்ற ஒன்று பேரிடியாகதான் இருந்தது.
இதில் பாடிகார்டு என்பவன் வேறு வர
...
This story is now available on Chillzee KiMo.
...
அன்னம், மனசே சரியில்லை ஒரே குழப்பமா இருக்கு”
”குழப்பமா என்ன குழப்பம் சின்னம்மா”
”உனக்கு தெரியாததா என்ன, இன்னிக்கு என்னை பார்க்க இரண்டு பேர் வரப்போறாங்களே,