(Reading time: 8 - 16 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

“அதிகமா வேணும்னாலும் சொல்லு, தரேன்... என் மகனை விட்டுட்டுப் போயிடு....” என்றாள் விஜயா.

  

காய்கறி பேரம் பேசுவது போல அவர்கள் அவளின் வாழ்க்கையை பேரம் பேச,

  

“எனக்கு உங்க பணம் எதுவும் வேண்டாம்... என் மேல அதிகமா அன்பு வச்சிருக்குறவர் என் கணவர் தான்... உங்க பேச்சு என்னை மட்டும் அசிங்கப் படுத்தலை அவரையும் சேர்த்து தான் அசிங்கப் படுத்துது...” என்ற

...
This story is now available on Chillzee KiMo.
...

படாமல் இருந்தா இந்த உன்னோட மாயை அவனுக்குப் புரிஞ்சிடும்... தானா மறைஞ்சும் போயிடும்...”

  

“நான் அவர் முன்னாடி இல்லாம போனா அவர் என்னை மறந்திடுவாரா? அவ்வளவு ஈசியா அது?”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.