Page 2 of 6
ஆனால், எதிர்பாராமல் சாந்தி தானாகவே மீண்டும் அவன் கண் முன் வந்தாள்... அதுவும் அவளே அவனை கணவன் என்று சொல்லி... போட்டோவுடன் இருந்தது அவனுக்கு மிக மிக பெரிய இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது...
சாந்தி மனதில் அவன் தான் இப்போதும் இருக்கிறான் என்பது அப்போதே அவனுக்கு தெளிவாக புரிந்து விட்டது...
சின்னதாக சந்தேகம் இருந்திருந்தால் க
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆனால் அவன் பேச தொடங்கும் முன்,
“டாக்டர், டாக்டர், நாய் கடிச்சிருச்சுன்னு ஒரு பையன் வந்திருக்கான்... சீக்கிரம் வாங்க...’ என்ற குரல் வாசலில் இருந்துக் கேட்டது...