Page 28 of 38
சொல்லியேவிட்டாள். அதைக் கேட்ட அனைவரும் வாயடைத்து நின்றார்கள். அவள் பக்கத்தில் வந்த வேதாச்சலமோ வெள்ளைச்சாமியிடம்
”ஆமாம் அவள் சொல்றது உண்மைதான் நான் அவளோட தாத்தாதான். சரி இப்ப சொல்லுங்க எங்க தூக்கிட்டு போறீங்க”
“அது சுடுகாட்டுக்குத்தான்” என அவர் சொல்ல அங்கிதா வெள்ளைச்சாமியிடம்
”தாத்தா தப்பா எடுத்துக்கலைன்னா நான் ஒண்ணு
...
This story is now available on Chillzee KiMo.
...
அழைத்துச் சென்றான்.
ஏற்கனவே லீலாவதிக்கு செய்ய வேண்டிய சுமங்கலி சடங்குகள் முடிந்த நிலையிலும் அவளது தாலி மட்டும் இன்னும் அவளது கழுத்தில் இருந்தது. வேற எந்த நகைகளும் இல்லை. அதை