Page 19 of 23
”பாட்டி ரொம்ப சந்தோஷப்பட்டாங்க அபி” என்றான் அதற்கு ரேவதியோ
”அன்பு உங்ககிட்ட ஒரு முக்கியமான விசயம்” என ரேவதி ஆரம்பிப்பதற்குள் அபியோ
”அன்பு ரேவதி ஊருக்கு போறாளாம் அது என்னன்னா கம்பெனியில முக்கியமான வேலையாம் ஓனர் போன் பண்ணிட்டாரு நானும் போகனும், ஆனா, நான் வேலையை விட்டு நிக்கறதா முடிவு பண்ணிட்டேன், இந்த ஊர்லயே ஏதாவது வேலை தேடிக்
...
This story is now available on Chillzee KiMo.
...
பணத்தை கொடுத்துட்டு நான் ஊருக்கு போயிடறேன், வேற எதைப்பத்தியும் நான் பேசிக்கலை, எல்லாமே உன் முடிவு உன் விருப்பம், எதிர்காலத்தில பிரச்சனை வந்தா அதை நீதான் தைரியமா நின்னு சமாளிக்கனும்”