Page 22 of 23
ரேவதி.
ரேவதியின் அமைதியை சம்மதமாக எடுத்துக் கொண்ட அபியும் அந்த நொடியில் இருந்து வேறு மாதிரி வாழத் தொடங்கினாள். தனது காதலை அதிகப்படுத்தினாள். அன்புவுடன் நிறைய நேரத்தை ஒதுக்கினாள். இதில் 2 நாளுக்கு ஒரு முறை திருச்சிக்கு சென்று வாத்தியாரை சந்தித்தாள் அன்புவுக்கு தெரியாமலே. அவரை மருத்துவரிடம் காட்டி குணப்படுத்த முயற்சித்தாள். அதற்காக லட்சக்கணக்கில் பணமும் செ
...
This story is now available on Chillzee KiMo.
...
கு எதுவும் செய்யவில்லை என கலங்கினாலும் தான் செய்த தவறுக்கு அபி பிராயசித்தம் செய்வதை நினைத்து அமைதியானார் கோகுல்ராஜ். அபியின் உறுதியான நம்பிக்கையான பேச்சால் அவரும் அவளை தொந்தரவு செய்யாமல் அவளின்