Page 18 of 23
”வாத்தியாரே என்னோட கம்பெனிக்கு ஓனரா இருக்கட்டும்னு சொல்றேன்”
”உளறாத அபி, அவர் ஓனரா இருந்தா அப்ப உன் அப்பா நிலைமை”
”எங்கப்பா அந்த கம்பெனியை நடத்தட்டும் இதுவரைக்கும் தெரியாத உண்மைகள் தெரியாமலே போகட்டும், நான் யார்ன்னு காட்டிக்காம அந்த பணத்தை வாத்தியார் கையில ஒப்படைச்சிடப் போறேன், அதுக்கப்புறம் ஏதாவது பிரச்சனை வந்தா பார்த்துக்கலாம்”
...
This story is now available on Chillzee KiMo.
...
பா செஞ்ச தப்புக்காக என்னை தண்டிக்க மாட்டாரு, எனக்கு நம்பிக்கையிருக்கு, அன்பு என்னை ஒருக்காலும் விட்டுட மாட்டாரு”
”எனக்கு நம்பிக்கையில்லை” என ரேவதி சொல்ல அந்நேரம் வந்த அன்புவோ