Page 5 of 18
உரிமை எடுத்து நடந்துக்கறான், என்னதான் பாடிகார்டுனாலும் இப்படியா நடந்துக்குவாங்க”
”எனக்கும் அவன் மேல சந்தேகமா இருக்கு சின்னம்மா, இத்தனைக்கும் பூபதி தம்பி யார் எவருன்னு தெரிஞ்ச பின்னாடிதான் அந்த அசோக்கோட புத்தி பிசகிடுச்சி”
”எதனால இப்படி”
”வேற எதனால எல்லாம் உங்களை வளைக்கத்தான்”
”சே இப்படியுமா மனுஷங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
, நானே தம்பிகிட்ட கொடுக்கிறேன்”
”நீ எதுக்கு நானே கொடுக்கிறேன் நீ போ” என ஜீவிதா சொல்லவும் அன்னத்திற்கு வாயெல்லாம் பல்லாக கலகலவென சிரித்துவிட்டு வெளியேறிச் சென்றாள்.