(Reading time: 21 - 41 minutes)
Marippona mappillai
Marippona mappillai

அன்னம் தன் மனதை புரிந்துக் கொண்டுவிட்டதை நினைத்து நாணம் கொண்ட ஜீவிதாவும் தன் தந்தையின் அறைக்குச் சென்றாள், அங்குதான் அசோக்கை தங்க வைத்திருந்தான் பொன்னுசாமி, அதைக்கண்டு நொந்துப் போனாள்

  

”சே என்ன இது, இந்த ரூம்ல பூபதியை தங்க வைக்காம போயும் போயும் இந்தாளை தங்க வைச்சிருக்காங்களே, இதுக்கெல்லாம் அந்த பொன்னுசாமிதான் காரணம் அப்ப அவர் எங்க இருக்காரு” என நினைத்தபடி

...
This story is now available on Chillzee KiMo.
...

>  

”ஆமாம்“

  

”இது எதுக்கு உனக்கு”

  

”பூபதிக்கு கொடுக்க”

  

”அவனுக்கு எதுக்கு”

  

“பாவம் அவர்கிட்ட ஸ்வெட்டர் இல்லையாம்”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.