Page 2 of 5
‘வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்... புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம் தான்...’ என இப்போது கிட்டத்தட்ட அவர்களின் திருமணவாழ்வின் ‘அஃபிஷியல்’ கீதமாக மாறி இருந்த பாடலை முனுமுனுத்தப்படி வீட்டை அடைந்தான்....
நேரம் காலை ஆறு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது... விடிந்தும் விடியாததுமான அந்த காலை நேரத்தில் வீட்டில் நிறைந்திருந்த அமைதியை பற்றி யோசிக்காமல்
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தது, மாடிக்கு போனது எல்லாத்தையும் இங்கே இருந்து பார்த்துட்டே தான் இருந்தேன்...”
விஷாகனுக்கு குற்ற உணர்வு தோன்றியது... எப்படி அம்மா இருந்ததை கவனிக்காமல் சென்றான்?