Page 2 of 6
ரமணியும், ஜெயஸ்ரீயும் உணவறைக்கு வந்தார்கள்.
“இனியா, பெரியப்பா பெரியம்மா வந்திருக்காங்க பாரு. பெரியம்மாக்கு செக் அப்க்கு போகணுமாம்.” ஜெயஸ்ரீ ரமணியை கண்ணில் காண்பித்து மகனிடம் சொன்னாள்.
“பெரியம்மா, நல்லா ரெஸ்ட் எடுங்க. ஈவ்னிங் வந்து பேசுறேன். இப்போ ஆஃபீஸ்க்கு டைம் ஆச்சு.” இனியவன் கிளம்பி செல்வதிலேயே குறியாக இருந்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
வன்.
தொடர்ந்துப் பேசிக் கொண்டிருக்க அவனுக்கு நேரமிருக்கவில்லை. இப்போதும் முறைத்துக் கொண்டிருந்த சுந்தரியை பார்த்து ரகசியமாக கண்ணடித்து சிரித்து விட்டு கிளம்பினான்.