(Reading time: 7 - 14 minutes)
Katru kodu kannaale
Katru kodu kannaale

  

“நான் எப்படி சொல்றது, மாமி? பெரிய மாமாவும் அவங்களும் இல்லாம என் நிலைமை என்ன ஆகி இருந்திருக்கும்?”

  

“உன் மாமா மேல நன்றி உணர்ச்சி இருக்குறது சரி. அவர் மனசு தங்கம். எனக்கும் தெரியும். ரமணிக்கு இவ்வளவு வருஷமா சம்பளம் வாங்காம எல்லா வேலையும் செய்து கொடுத்தாச்சு இன்னும் நீ செய்ய வேண்டியது என்ன பாக்கி இருக்கு? வயசு வந்த பொண்ணுக்கு குளிக்க நல்லதா ஒரு இட

...
This story is now available on Chillzee KiMo.
...

தில் சொல்லு. எப்போவுமே, எதுவா இருந்தாலும் உனக்கு சரின்னு தோணுறதை நேரடியா நீயே தைரியமா செஞ்சு பழகு, சுந்தரி. வேற ஒருத்தர் உதவிக்கு வருவாங்கன்னு காத்திருந்தா ஏமாற்றம் மட்டும் மிஞ்சும்”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.