Page 2 of 6
ஆம் என்று தலை அசைத்த பத்மாவதி,
“அவரை தான் சொல்றேன்... வந்ததுல இருந்து எத்தனை தடவை சுவாதியை பார்த்து வேலைக்காரி அது இதுன்னு சொல்லிட்டார் தெரியுமா? உன் பாட்டியே பரவாயில்லை போலருக்கு...! ஏதோ உனக்காக தான் அமைதியா இருக்கேன்... ஆனாலும் இப்படியா நடந்துப்பார்? சம்மந்தமே இல்லாத நம்ம வீட்டு விஷயத்துல எல்லாம் தலையை விடுறார்...”
அஸ்வினு
...
This story is now available on Chillzee KiMo.
...
டத்தில பேச்சை நிறுத்தி அமைதியானாள்...
“என்னம்மா? திடீர்னு பேச்சை நிறுத்துட்டீங்க?”
“சுவாதியை பத்தி யோசிச்சேன்... அவளை இப்படியே விட்டுற முடியுமா?? அவ எனக்கு