Page 19 of 24
அப்பதான் அவன் அடங்குவான், இந்த விசயத்தை அவனால பெரிசு பண்ண முடியாது, யாருக்கும் சொல்லமுடியாது, காரணம் நீ குடிச்சதால என்ன நடந்ததுன்னு தெரியலைன்னு நீ சொல்லிடுவ அதனால அவனுக்குதான் கஷ்டம்”
”புரியுது புரியுது இருந்தாலும் நான் ஒரு வீரன் எதிர்த்து நின்னு நேருக்கு நேரா சண்டை போட சொன்னா, நல்லாயிருக்கும் அதை விட்டுட்டு இப்படி குடிகாரன் போல நடிச்சிதான் அவனை நான் அடி
...
This story is now available on Chillzee KiMo.
...
சத்தம் வீடு முழுவதும் எதிரொலிக்க அதைக் கேட்ட ஜீவிதாவும் அன்னமும் பொன்னசாமியும் ரசித்து சிரித்தார்கள்.
பூபதியோ அசோக்கை விடவில்லை வெளுத்து வாங்கினான். அவனிடம் இருந்து தப்பிக்க