Page 2 of 15
பின்னாடி கல்யாணம் செய்து வைக்கனும்னு இரண்டு வீட்டுக்காரங்க பேசி வைச்சது ஊருக்கே தெரிஞ்ச விசயமாச்சே” என ஒருவர் பேச்சை தொடங்கி வைக்கவும், ஜானகியின் தந்தை ராமமூர்த்திக்கு கைகால் உதறியது. அய்யோ என அவரின் மனைவி வாய்விட்டே சொல்லி அதிர்ச்சியில் இருக்க கிழவியோ
”ஆமாம் எனக்கும் நல்லாவே தெரியும், ஜானகி பிறந்தப்ப நான்தானே அவள் பக்கத்தில இருந்து அவளைப் பார்த்தேன், பி
...
This story is now available on Chillzee KiMo.
...
களுக்கு புண்ணியமா போகும்” என கைகூப்பி கெஞ்ச அங்கிருந்த மற்ற ஆண்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை
”அதெப்படி வெறும் பேச்சுன்னு சொல்றீங்க, வாக்கு வாக்குதான், நீங்க மறந்தாலும் நாங்க