(Reading time: 23 - 45 minutes)
Ennulle maunattin cankamankal
Ennulle maunattin cankamankal

அன்னியில இருந்து இன்னிக்கு வரைக்கும் அவளை நான் மருமகளா பார்த்தோமே அது என்ன பொய்யா

  

அவளுக்கு சுந்தரேசன் என்ன சும்மா சீர் செய்தானா இல்லையே, உறவுங்கற முறையில செய்தானா இல்லையே, தன் பொஞ்சாதிங்கற எண்ணத்திலதானே செய்தான், அப்ப எல்லாம் அவன் தந்த சீர் வரிசைகளை வாங்கி வைச்சிக்கிட்டீங்க, இப்ப மட்டும் அவனுக்கு அநியாயமா பேசி வைக்கறீங்களே, இது எப்படி நியாயம்” என சுந்தரே

...
This story is now available on Chillzee KiMo.
...

ில்லாம பேசற, நீங்களே எத்தனையோ முறை அவளைக் காட்டி உங்க மருமகள் உங்க மருமகள்ன்னு பேசின பேச்செல்லாம் மறந்துட்டீங்களா என்ன, ஊருக்கே தெரியும், சுந்தரேசன் ஜானகிக்கு செய்தது எல்லாம் எதுக்குன்னு அவனைப்

2 comments

  • அடக்கடவுளே, மனுசனுக்காகத்தானே சடங்கு எல்லாமே, இங்க சடங்குகளுக்காக மனுசனை கொல்லப்பாக்குறானுங்க. இந்த மாதிரி ஊரின் மக்களெல்லாம் காற்றில் நோய் பரவி செத்து ஒழியட்டும்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.