Page 11 of 15
விதவையாக்கிடாதீங்க, அவள் பாவம், அவள் சந்தோஷமா வாழனும், அவளுக்கு அவளோட வாழ்க்கையை பிச்சையா கொடுங்க, அவளுக்காக சீர் செனத்தி, உடுத்த துணி, சாப்பிட அரிசி எல்லாம் கொடுத்தவங்க அவள் மேல இரக்கப்பட்டு வாழ்க்கையையும் பிச்சையா கொடுங்களேன், அவள் வாழ்ந்துட்டு போகட்டும் அவள் சந்தோஷம்தானே நமக்கு முக்கியம்”
”இனி என்னத்த அவள் சந்தோஷமா வாழறது, இத்தனை வருஷமும் அவள் நல்லா வ
...
This story is now available on Chillzee KiMo.
...
டிம்மா கலங்காத, அவன் எங்க போயிட்டான் எங்கயும் போகலை, உன் பக்கத்திலயே எப்பவும் இருப்பான் அழாதடி கண்ணு” என பேச அவளுக்கு அவரின் பேச்சு காதில் விழுந்தும் தலையில் எட்டவில்லை, பதில் சொல்லாமல் சிலையாக