(Reading time: 23 - 45 minutes)
Ennulle maunattin cankamankal
Ennulle maunattin cankamankal

தலையாட்டினாள்

  

”அவன் என்ன உனக்கு முறைமாமன்ங்கற முறையிலயா பழகினான், சீர் செஞ்சான்.  உன்னை அவன் பொஞ்சாதியாதானே அவன் நினைச்சான், அட நீயும் அவனை உன் புருஷனாதானே பார்த்த உண்மைதானே” என சொல்ல அதற்கும் அவள் ஆம் என தலையாட்ட அதில் கிழவியின் முகம் மகிழ்ச்சியில் பரவசமானது

  

”அப்படியிருக்கறப்ப பொஞ்சாதியா நீ உன் புருஷனுக்கு என்ன செய்யனும் சொல்லு” என கே

...
This story is now available on Chillzee KiMo.
...

, அந்த உரிமையை அவனுக்கு தந்தது யாரு, உன்னை பெத்தவங்கதானே தந்தாங்க, நீ சின்னப்பவே அவங்க வாக்கு கொடுத்தாங்க, அடுத்து நீ சமைஞ்ச அன்னிக்கு அச்சாரமே போட்டாங்க, அதுக்கு என்ன அர்த்தம் கல்யாணம் முடிஞ்ச

2 comments

  • அடக்கடவுளே, மனுசனுக்காகத்தானே சடங்கு எல்லாமே, இங்க சடங்குகளுக்காக மனுசனை கொல்லப்பாக்குறானுங்க. இந்த மாதிரி ஊரின் மக்களெல்லாம் காற்றில் நோய் பரவி செத்து ஒழியட்டும்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.