(Reading time: 23 - 45 minutes)
Ennulle maunattin cankamankal
Ennulle maunattin cankamankal

அமர்ந்திருந்தவளை உலுக்கினார் கிழவி, அந்த அசைவில் அவள் அந்த கிழவியை உயிர்பில்லாமல் பார்க்க அதற்கு கிழவியோ

  

”என்னடிம்மா என்ன அப்படி பார்க்கற, நான்தான் உனக்கு தெரியலையா” என கேட்க அவளோ பதில் சொல்லாமல் தலையை மட்டும் தெரியும் என்பது போல் தலையாட்டினாள்

  

”நீ பிறந்தப்ப நான் உன் பக்கத்திலதான் இருந்தேன், அப்ப இருந்து இப்ப வரைக்கும் உன்னை பார்த்துக்

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் மேல எம்புட்டு பாசம் இருந்திருந்தா உனக்கு மட்டுமே அதிகமா சீர்செய்வான் சொல்லு, அவனைப் போல யாருமே இந்த  ஊருல அவன் அளவுக்கு சீர் செய்ததில்லை அது தெரியும்ல உனக்கு” என கேட்க அவளும் ஆம் என்பது போல்

2 comments

  • அடக்கடவுளே, மனுசனுக்காகத்தானே சடங்கு எல்லாமே, இங்க சடங்குகளுக்காக மனுசனை கொல்லப்பாக்குறானுங்க. இந்த மாதிரி ஊரின் மக்களெல்லாம் காற்றில் நோய் பரவி செத்து ஒழியட்டும்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.