(Reading time: 23 - 45 minutes)
Ennulle maunattin cankamankal
Ennulle maunattin cankamankal

மறக்க மாட்டோம்”

  

”வாக்கு கொடுத்தப்படி என்ன கல்யாணமா நடந்தது இல்லையே, அப்புறம் என்ன” என ராமமூர்த்தி எகிற கிழவியோ

  

”என்ன மூர்த்தி எகிறிக்கிட்டு வர்ற, சபையில இருக்கறப்ப சாந்தமா இருக்கனுமே தவிர இப்படி யெல்லாம் நடந்துக்க கூடாதுப்பா” என அதட்டலாகவே பேச ராமமூர்த்தியோ எச்சில் விழுங்கிவிட்டு

  

”அம்மா, என் பொண்ணு வாழ்க்கையை கேள்விக

...
This story is now available on Chillzee KiMo.
...

று  முட்டிக்கால் போட்டு கிழவியை பார்த்து கைகூப்பியபடியே

  

”அம்மா ஊருக்கு எந்த கெடுதலும் வராதும்மா, அதுக்காக என் பொண்ணுக்கு கெடுதல் இழைச்சிடாதீங்க, அவள் இன்னும் வாழவேயில்லைம்மா”

2 comments

  • அடக்கடவுளே, மனுசனுக்காகத்தானே சடங்கு எல்லாமே, இங்க சடங்குகளுக்காக மனுசனை கொல்லப்பாக்குறானுங்க. இந்த மாதிரி ஊரின் மக்களெல்லாம் காற்றில் நோய் பரவி செத்து ஒழியட்டும்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.