Page 8 of 25
அவனது புலம்பலைக் கேட்ட ஜீவிதாவும் பூபதி மற்றும் பொன்னுசாமி அன்னம் கூட வாய் பொத்தி சிரித்தார்கள்.
”எது எப்படியோ அவனை வெறுப்பேத்தியாச்சி, இதுக்காக எவ்ளோ நாடகம் போட வேண்டியிருக்கு” என பூபதி சொல்ல அதற்கு ஜீவிதாவோ
”பாருங்க அவனை எப்படி போறான்னு இஞ்சி தின்ன குரங்காட்டும்” என்றாள் அதற்கு அன்னமோ
”சந்தேகம்ங்கற நோயை அவனுக்குள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பா, அவள்கிட்ட கேட்டு ஏதாவது வாங்கி சாப்பிடலாம் பூபதிகிட்ட அடிவாங்கறதுக்காகவாவது நான் அண்டா சோறு சாப்பிடனும் போல இருக்கு, அவனோட அடியே இடியளவுக்கு இருக்கே” என சொல்லிக் கொண்டு டைனிங் ஹாலுக்கு வர