Page 6 of 25
”பார்த்தேன் அதுக்கென்ன இப்ப” என அவன் கத்த அதைக்கேட்ட பொன்னுசாமியும் அன்னமும்
”அய்யோ அடப்பாவி” என சொல்ல சரியாக இருந்தது, அசோக்கோ வசமாக மாட்டிக் கொண்டான்.
அன்னமோ
”அடப்பாவி நீயெல்லாம் படிச்சவனா, இப்படியா ஒரு பொண்ணோட ரூமை எட்டிப்பார்ப்ப சே கேடுகெட்டவனே” என திட்ட பொன்னுசாமியோ
”அடேய் பாவி உன்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
லை, யார் எப்போ எட்டிப்பார்ப்பான்னு பயந்துக்கிட்டே எப்படி அன்னம் நாட்களை நான் ஓட்டறது, அய்யோ எனக்கு பயமாயிருக்கு அன்னம் எனக்கு ரொம்ப பயமாயிருக்கு” என சொல்ல அன்னம் உடனே ஜீவிதாவை பிடித்துக் கொண்டு