Page 9 of 25
அங்கு அன்னமும் பொன்னுசாமியும் ஆடுபுலி ஆட்டும் ஆடிக் கொண்டிருந்தார்கள்.
”மச்சான் வேணாம்யா ஆடு பாவம்யா வெட்டாதய்யா அய்யோ” என அலறினாள் அன்னம் பொன்னுசாமியோ ஒரு காயை நகர்த்திவிட்டு
”ஆட்டை வெட்டியாச்சி”
”சே” என அன்னம் சலித்துக் கொள்ள அசோக்கோ அவளிடம்
”அன்னம்”
”என்ன” என்றாள் அவனை பாராமலே
...
This story is now available on Chillzee KiMo.
...
விட்டுட்டு நீ இங்க விளையாடறியா”
”சின்னம்மாதான் ஆசைப்பட்டாங்க சமையல் செய்யனும்னு அதனால நான் வெளிய வந்துட்டேன்” என சொல்ல அசோக் அரக்கபரக்க சமையல்கட்டுக்குள் சென்றான்.