Page 2 of 25
”என்ன செய்றான் இவன், அவளோட உடைகளை அவளோட அலமாரியில அடுக்கி வைச்சான் சரி, இவனோட உடைகளை எதுக்காக அவளோட அலமாரியில அடுக்கி வைக்கனும் இது தப்பாயிருக்கே” என புலம்பிக் கொண்டே பார்க்க அந்த அலமாரியில் பாதி ஜீவிதாவின் உடைகளும் பாதி பூபதியின் உடைகளுமாக இருந்தது.
”ஜீவிதா நீ சொன்னபடியே உடைகளை அடுக்கி வைச்சிட்டேன் போதுமா, இப்பவாவது சொல்லு எதுக்காக இது போல செய்ய சொன்ன“<
...
This story is now available on Chillzee KiMo.
...
”சரி ரொம்ப நேரமாச்சி நான் கிளம்பறேன்”
”இரு என்ன அவசரம்“
”என்ன அவசரமா, நான் இங்க வந்தே 2 மணி நேரமாகுது வந்ததில இருந்து உன்கூடதானே இருக்கேன்”