Page 4 of 5
“தெரியாம தப்பா பேசாதே வெற்றி. பாவம் அவ,” யசோதா அவனை அதட்டினாள்..
“என்ன தப்பா பேசுறேன்? யாரு என்னன்னு தெரியாத ஒருத்தனை நாலு பேரு முன்னாடி வந்து பொது இடத்துல கட்டி பிடிச்சா வேற எப்படி பேச முடியும்?” ஏளனத்துடன் சொன்னான் வெற்றி.
தமிழ்ச்செல்விக்கு அவனின் வார்த்தைகளினால் உடலில் அனல் பட்டதைப் போல எரிந்தது.
என்ன ப
...
This story is now available on Chillzee KiMo.
...
” என வெற்றிக்கு தமிழ்ச்செல்வியை அறிமுகப் படுத்தி வைத்தாள் யசோதா.
ஓஹோ மஹாராஜா வாயை திறந்து கேள்வி கேட்க மாட்டார் போலிருக்கிறது! அப்படி புருவங்களை அசைத்து தான் கேட்பார் போலும்!