Page 9 of 19
வலி இல்லைதான் ஆனாலும் ஏனோ அவர் வலியில் துடிப்பது போல நடந்துக் கொள்ள கணேசன் பதறினார், உடனே அவரின் கையை பற்றி சிவந்த இடத்தை தடவிவிட்டு
”சாரி சாரி என்மேலதான் தப்பு, நான் உன் கையை அழுத்தி பிடிச்சிருக்க கூடாது சாரி சுபா” என சொல்ல சுபாஷினியோ
”இதே போல ஒரே ஒரு சாரியை நீங்க அன்னிக்கு சொல்லியிருந்தா, இத்தனை வருஷங்கள் வீணாயிருக்காது” என்றார் அவரி
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னு சொன்னப்ப சரிதான் போன்னு சொல்லியிருக்க கூடாது தப்பாயிடிச்சி சுபா ஐ அம் சாரி, அன்னி்க்கி உன்னை நான் போக சொல்லிட்டேனே தவிர அன்னியில இருந்து இன்னிக்கு வரைக்கும் நான் என்ன சந்தோஷமாவா இருக்கேன்,