Page 10 of 19
ஒரு நாள் நான் செஞ்ச தவறால என்னோட மொத்த வாழ்க்கையும் சூன்யமாயிடுச்சி, அன்னிக்கு நான் சாரி சொல்லியிருந்தா, என் வாழ்க்கை வீணாகாம தப்பிச்சிருக்கும், என்ன செய்றது அன்னிக்கு புத்தி கெட்டுப் போச்சி, அப்புறம் புத்தி வந்து என்ன ஏதுன்னு பார்க்கறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிடுச்சி. கோர்ட்ல ஜட்ஜ் கேட்டப்ப நீ எனக்கு வேணும்னு சொல்லலை, அப்பவும் நான் தப்பு செய்துட்டேன், பெரிய தப்பு, சரி செய்
...
This story is now available on Chillzee KiMo.
...
யிருக்கனும், ஏன் செய்யலை” என சொல்ல உடனே அவளின் இரு கையையும் இறுக்கமாக பிடித்துக் கொண்டு கணேசன்
”அன்னிக்கு நான் அப்படிச் செய்யலை, என் தப்புதான், சாரி இன்னிக்கும் நான் உன் கையை