Page 2 of 19
தன் கையில் ஒப்படைத்துவிட்டு சென்றாரே இதற்காகதானா, அவருக்கு தெரிந்திருக்கிறது தனது காலம் முடியப் போகிறது என அதனால்தான் இவ்வளவும் செய்துவிட்டு எவ்வளவு நிம்மதியாக உறங்குகிறார் அந்த நொடி அவனால் கைகால் அசைக்க இயலவில்லை.
விசுவும் ஜானகியை ஆறுதல் படுத்தலானார் ஆனால் ஜானகியால் அந்த இழப்பை ஏற்றுக் கொள்ள இயலவில்லை, அழுதுக் கொண்டே இருந்தாள், பிரபாகரனுக்கும் இந்த இழப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன், நடந்தது நடந்துவிட்டது, அதைப் பற்றியே நினைத்து நடக்கப் போவதை விட்டுவிடக்கூடாது, தான் யார் ஜானகியை தன் பொறுப்பில் விட்டுச் சென்றார், தன்னை ஜானகிக்காக தேர்ந்தெடுத்திருக்கிறார் அதனால் அவன் அவளை