Page 3 of 19
பார்த்துக் கொள்ள சென்றான்.
முதல் முறை அவளின் அறைக்குச் சென்றான். அவளோ சுந்தரேசனின் படத்தை பார்த்தபடி அழுதுக் கொண்டிருந்தாள். அந்த போட்டோவைக் கண்டு கருணா குழம்பினான் யாரவன் என நினைத்தபடியே அவளை பார்த்து
”ஜானகி” என அழுத்தமாக அழைத்தான், அந்த அழைப்பில் அந்தளவு உரிமை இருந்தது ஏதோ கட்டின மனைவியை அழைப்பது போன்று அழைக்க அவளோ உயிர்ப்பில்லாமல் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ய்யலாம்னு இறங்கினேன் நானும் உடைஞ்சிப் போயிருந்தா இந்தளவுக்கு வீடும் கம்பெனியும் முன்னுக்கு வந்திருக்குமா சொல்லு” என கேட்க அவளோ அவனை இப்ப என்னதான் வேணும் உனக்கு என்பது போல் ஒரு பார்வை பார்த்தாள்