Page 4 of 19
அதைப் புரிந்துக் கொண்டவன்
”உன் அப்பாவோட இறப்புக்காக நீயும் மனசு உடைஞ்சிப் போயிடாத ஜானகி, இப்பதான் நீ ரொம்ப தைரியமா இருக்கனும், யாருக்காக வாழனும்னு மட்டும் யோசிச்சிடாத, உனக்காக நீ வாழு” என சொல்ல அவளோ
”என் சுந்தரேசு மாமா இறந்தப்பவே நான் என் வாழ்க்கையை இழந்துட்டேன், அடுத்து அம்மாவோட இழப்பு என்னை விரக்தியில தள்ளிடுச்சி, இப்ப அப்பாவோட இழப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் நல்லபடியா அமையனும்னு அவர் ஆசைப்பட்டாரு, நீதான் அவரோட உலகமே அவர் ஆசைக்காகவாது நீ வாழனும், அப்பதானே அவரோட ஆத்மா சாந்தியாகும்” என சொல்ல அவளின் அழுகை குறையத் தொடங்கியது, கையை விலக்கி பார்த்தாள்,