Page 12 of 19
அவரும் நிம்மதியாகி அவளைப் பார்த்து இரண்டு சொட்டு கண்ணீர் விட்டு
”என்னை விடும்மா நான் ஒரு துரோகி, என் நண்பனுக்கு நான் துரோகம் இழைச்சிட்டேன், அந்த பாவத்தை நான் காசியில போய்தான் கரைக்கனும்” என சொல்ல அவளோ
”ப்ச் இப்படியெல்லாம் பேசாதீங்க, இப்ப என்ன நான் படிக்கனும் அதானே சரி நான் படிக்கறேன், நீங்க காசிக்கெல்லாம் போக வேணாம்” என சொல்ல அவரும் சற
...
This story is now available on Chillzee KiMo.
...
யே தங்கிப் படிக்கிறேன்”
”அதுக்கான வேலைகளை நானே செய்யறேன் ஆனா, வாராவாரம் நான் உன்னை வந்து பார்ப்பேன், அதுக்கு நீ அனுமதி தரனும்”
”கண்டிப்பா வாங்க”