Page 16 of 19
எடுத்தாள்
அதில் அவளுக்கு மனதைரியமும் துணிச்சலும் ஏற்பட்டது, மறுநாளில் இருந்து அவளின் பேச்சு, நடை, செயல் அனைத்தும் மாறியது, அவளை கிண்டலடித்தவர்களை எல்லாம் சாட்டையடிப்பது போல பேசி விரட்டினாள், அவளை பயமுறுத்தியவர்களை எல்லாம் இவள் பேசி பயமுறுத்தினாள், அவளை அழவைத்தவர்களை எல்லாம் இவள் அழவைக்கலானாள், படிப்பிலும் சோடை போகாமல் முதல் மதிப்பெண் பெற்று ஆசிரியர்களிடம
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்துவிடும், வெகுளியாக பேசியவள் இப்போது அறிவாளியாக பேசினாள், அதுவும் விசுவுக்கு நிகராக பேசினாள், அதில் அவருக்கும் பேச்சுத்துணைக்கு ஆள் இல்லையே என வருந்தியவர் இப்போது ஜானகி வரவும் நிம்மதியானார்.