Page 13 of 19
”நல்லது” என சொல்லிவிட்டு விசு அந்த அறையை விட்டு வெளியே வந்தார். கருணாவும் பிரபுவும் தயாராக காத்திருக்க அவர்களிடம் ஜானகி சொன்னதை சொல்ல கருணாவின் முகம் சோகமானது
”ஜானகி மனசு இறங்கி வந்ததே பெரிசு, அவள் இங்க இருந்தா என்ன ஹாஸ்டல்ல இருந்தா என்ன, நமக்கு தேவை அவளோட படிப்புதானே”
”ஆனா அப்பா அவள் இல்லாம நான் எப்படி இங்க இருக்கறது” என்றான் கருணா வர
...
This story is now available on Chillzee KiMo.
...
ளிடம் பேசி உடையை மாற்றியிருந்தார், கருணா வாங்கித்தந்த உடைகளை அவள் ஏற்கவில்லை, அதற்காகவே அவரே அவளுக்காக உடைகளை கொண்டு வந்து தந்திருந்தார் அதில் இருந்த சல்வார் கம்மிஸை அணிந்திருந்தாள்.