Page 17 of 30
”கிரிதரன் தந்த மருந்தால நோய் வந்த மிருகத்துக்கு மாற்று மருந்து கொடுக்கறது வைத்தியலிங்கத்தோட வேலை, அப்பாவும் புள்ளையும் லாபம் பார்க்க செஞ்ச முயற்சி இது. மாற்று மருந்து கொடுத்தும் குணமாகாத விலங்குகளை கிருஷ்ணன் சிவசங்கரனுக்கு வித்திருக்கான். சிவசங்கரனும் அது தெரியாம தோலை எடுத்து எல்லாருக்கும் வித்திருக்கான் அதுல ஒருத்தன்தான் கௌசிக். அவனும் ஒரு வருஷமா குவாலிட்டி செக் பண்ணாம தோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆயத்தமானான் வெற்றி.
அடுத்த நாள் காலையிலேயே வீட்டில் அனைவரிடமும் சொல்லிவிட்டு விஜியின் பார்சலில் இருந்த முகவரியையும் போன் நெம்பரையும் குறித்துக் கொண்டு வேலூருக்கு புறப்பட்டான்