Page 5 of 6
சுந்தரி பாவமாக விழித்தாள்.
“இப்போவும் அவளை மிரட்டுறதை விட மாட்டீயா நீ? கொஞ்சம் நேரம் படுத்து தூங்கு, ரெஸ்ட் எடு. சுந்தரி நீ இவன் கூடவே இரு. நான் உன் மாமா மாத்திரை சாப்பிட்டாரான்னு பார்த்துட்டு வரேன்,” என சொல்லி அங்கிருந்து சென்றாள் ஜெயஸ்ரீ.
“மோகினி, அம்மா போயிட்டாங்க. என் ஃபோன்ல நவ்யாக்கு கால் போட்டு தரீயா? எதுக்கு கூப்பிட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
வன் கேட்கிறான்?
“நீ அழகா இருக்க சுந்தரி! மோகினி மாதிரியே ஜொலிக்குற. நானும் நல்லா தான் இருக்கேன். நல்ல ஜோடி நாம!” இனியவன் போட்டோவைப் பார்த்து பேசிக் கொண்டிருந்தான்.