Page 16 of 31
”அவர் வந்து அடிக்கடி பார்க்கறாரு, ஆனாலும் வாரம் ஒரு முறை மாடுகளுக்கு ஏதாவது ஒண்ணு வந்துடுது. சில மாடுகள் ரொம்ப சீரியஸா ஆயிடுது. அதை வேற எங்கயாவது குணப்படுத்த கொண்டு போன கிருஷ்ணனும் திரும்பி வர்றப்ப கையாட்டிக்கிட்டு வர்றான் கேட்டா மாடுகள் செத்துடுச்சிங்கறான், நோயுள்ள மாட்டை மத்த மாடுகளோட கட்டிவைச்சா நோய் பரவும், அதான் செத்த மாட்டை புதைச்சிட்டேன்னு சொல்றான்”
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தா எனக்கு இப்ப கல்யாணம் வேணாம், இன்னும் நான் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு”
“இருக்கட்டுமே கல்யாணத்துக்கும் சாதிக்கறதுக்கும் என்ன சம்பந்தம்” என அவளது தந்தை சீனிவாசன் கேட்க