Page 2 of 6
இனியவன் மறந்துப் போயிருந்தால் என்ன, அவளே அதை அவனிடம் சொல்லி விட வேண்டியது தான்!
ஆனால் டாக்டர் வேறு மாதிரி சொன்னாரே!
“எதையாவது திரும்ப ஞாபகத்துக்கு கொண்டு வரேன்னு அவர் அதிகமா யோசிக்க போய் தேவை இல்லாத ஸ்ட்ரேயினை கொடுக்க வேண்டாம்னு அவர் கிட்ட சொல்லி வைங்க. அப்படி அவர் செய்தா அது எந்த விதமான ரியாக்ஷனை வேணா உருவாக்கலா ... p>ஜெயஸ்ரீ கடுகு, மிளகாய், உப்பு என அனைத்தையும் கையில் வைத்து இனியவனின் தலையை சுற்றி கையை சுற்றினாள்.
“சமைக்குற பொருளை வச்சு என் தலையை சுத்தி சுத்தினா திருஷ்டி ஓடிப் போயிடுமா?
This story is now available on Chillzee KiMo.
...