Page 5 of 6
திகைச்சுப் போய் நின்னோம். அப்போ நீ தானே கிளம்புங்கன்னு எங்களை கிளம்ப வச்ச? அப்படி எதுவா இருந்தாலும் தெளிவா யோசிச்சு, தைரியமா செய்ன்னு சொன்னேன்.”
“புரியுது மாமி. இப்போ என்ன மாமி செய்றது?”
“என்ன செய்யப் போற?”
“அவருக்கு நான் நவ்யாவை கல்யாணம் செய்துக்கோங்கன்னு சொன்னது ஞாபகம் இல்லை.”
“நல்லத
...
This story is now available on Chillzee KiMo.
...
em>
இனியவன் அறைக்குள் இருந்து பாட்டு அலறியது.
“இவன் வேற ஒருத்தன்! அவன் பாட்டு போட ஆரம்பிச்சுட்டான். நீ போ சுந்தரி. போய்