Page 3 of 6
“இப்போ அந்த அமுதினி விஷயத்திலேயும் அதே மாதிரி பொய்ங்குற நினைப்பு தான் அவங்களுக்கு.”
“ம்ம்ம்... புரியுதுக்கா.”
“அந்த பொண்ணு மனசு மாறி வந்தா எல்லா குழப்பமும் சரியா போயிடும். வெற்றியோட வாழ்க்கையும் நல்லவிதமா அமைஞ்சிடும்.”
“நிஜம் தான்க்கா”
“அது முழுசா நடக்கலைனாலும் நீயா எங்களை தேடி ஸ்டேஷனுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பவன் என்று அவளுக்குத் தோன்றியது!
🌼🌸❀✿🌷
சந்திரிகாவும், அரசியும் தங்களுக்குள் பேசிக் கொண்டே தோட்டத்திற்கு வந்தார்கள். அங்கே